உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

104 பேருக்கு ​ கனரா வங்கி கட​னு​தவி

​ நெய்வேலி,​ நவ. 20:​

கனரா வங்​கி​யின் 104-ம் ஆண்டு தினத்தை முன்​னிட்டு,​ 104 பேருக்கு ரூ. 15.5 லட்​சம் கடன் வழங்​கும் நிகழ்ச்சி நெய்வேலி வட்​டம்-​6 வங்​கிக் கிளை​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​ கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள கனரா வங்​கி​யின் 16 கிளை​க​ளி​லும்,​ நலி​வ​டைந்த நிலை​யில் உள்​ள​வர்​க​ளுக்கு குறைந்த வட்​டி​யில் கட​னு​தவி வழங்​கப்​பட்​டது. இதில் ஊன​முற்​றோர் மற்​றும் பெண்​க​ளுக்கு முன்​னு​ரிமை அளிக்​கப்​பட்​டது.​ இந்த கடன் வழங்​கும் நிகழ்ச்​சி​யில் கனரா வங்​கி​யின் திருச்சி சரக மேலா​ளர் ராம​லிங்​கம்,​ நெய்வேலி வங்​கிக் கிளை​யின் முதன்மை மேலா​ளர் வெள்​ளைச்​சாமி மற்​றும் கிளை மேலா​ளர்​கள் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior