உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

சிதம்​ப​ரம் நக​ராட்சி ​துரித நட​வ​டிக்கை

சிதம் ​ப​ரம்,​ நவ. 19:

சமீ​பத்​தில் பெய்த கன​மழை கார​ண​மாக சிதம்​ப​ரம் நக​ரின் தாழ்​வான பகு​தி​க​ளில் மழை​நீர் தேங்​கி​யது. தேங்​கிய மழை​நீர் தற்​போது வடி​யத் தொடங்​கி​யுள்ள நிலை​யில் அப் பகு​தி​யில் வாந்​தி​பேதி,​ வயிற்​றுப்​போக்கு முத​லிய நோய்​கள் பர​வா​மல் தடுக்க சிதம்​ப​ரம் நக​ராட்சி துரித நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்டு வரு​கி​றது.​ துப்​பு​ரவு ஆய்​வா​ளர்​கள் மற்​றும் துப்​பு​ர​வுப் பணி ​ மேற்​பார்​வை​யா​ளர்​கள்,​ பாதிக்​கப்​பட்ட இடங்​க​ளில் துப்​பு​ர​வுப் பணி​யா​ளர்​களை கொண்டு பிளீச்​சிங் பவு​டர்,​ சுண்​ணாம்பு ஆகி​ய​வற்றை தூவி வரு​கின்​ற​னர். பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை ஆணை​யர் ஜான்​சன் நேரில் பார்​வை​யிட்​டுó நிவா​ர​ணப் பணி​களை மேற்​கொண்​டுள்​ளார்.​ கொசுக்​கள் அதி​க​மாகி சிக்​குன்​கு​னியா,​ மலே​ரியா,​ ​யானைக்​கால் போன்ற நோய்​களை தடுக்க பாக்​கிங் மெஷின் மூலம் புகை மருந்து அடிக்​கப்​பட்டு வரு​கி​றது. நக​ரில் 3 கைமெ​ஷின்​கள்,​ 1 பெரிய மெஷின் மூல​மும் புகை மருந்து அனைத்து குடி​யி​ருப்பு பகு​தி​க​ளி​லும் அடிக்​கப்​பட்டு வரு​கி​றது. குடி​நீரை காய்ச்சி பயன்​ப​டுத்​து​மாறு பொது​மக்​க​ளுக்கு ஆணை​யர் ஜான்​சன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். ​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior