உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தில் மருத்​துவ முகாம்

பண்ருட்டி,​ நவ.20:​

நெய்வேலி கல்வி அறக்​கட்​டளை சார்​பில்,​ கீழக்​கொல்​லை​யில் இயங்​கும் நெய்வேலி ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தில் அண்​மை​யில் மருத்​துவ முகாம் நடை​பெற்​றது.​ ​ நெய்வேலி கல்வி அறக்​கட்​டளை தலை​வர் ஆர்.சந்​தி​ர​சே​கர் தலை​மை​யில் நடை​பெற்ற முகா​மில்,​ மருத்​து​வர்​கள் செந்​தில்,​ அகி​லா​செந்​தில்,​ ஆதி​கே​ச​வப்​பெ​ரு​மாள்,​ பக​வத்​லீனா ஆகி​யோர் கொண்ட மருத்​து​வக் குழு​வி​னர் மாணவ,​ மாண​வி​க​ளுக்கு மருத்​துவ பரி​சோ​தனை செய்​த​னர்.ôண​வி​கள் பெண் மருத்​து​வர்​க​ளு​டன் கலந்​து​ரை​யா​டல் நடத்​தி​னர். இதில் மாண​வி​க​ளின் கேள்​வி​க​ளுக்​கும்,​ சந்​தே​கங்​க​ளுக்​கும் பெண் மருத்​து​வர்​கள் பதி​ல​ளித்​த​னர். மாண​வர்​கள் தனித்​த​னியே மருத்​துவ ஆய்​வுக்கு உட்​ப​டுத்​தப்​பட்​ட​னர். இதில் உடல் நலத்தை பேணு​தல்,​ விழிப்​பு​ணர்வு,​ சிகிச்சை குறித்த வழி​காட்​டு​த​லும் அளிக்​கப்​பட்​டது. முகா​மில் செய​லர் எம்.நட​ரா​ஜன்,​ பொரு​ளா​ளர் என்.தங்​க​துரை,​ இயக்​கு​னர்​கள் ஆர்.எல்.ஜெய​வெங்​கட்​ரா​மன்,​ சுதா​ரா​ம​ராசு உள்​ளிட்​ட​வர்​கள் கலந்​து​கொண்​ட​னர். கல்வி நிறு​வ​னத்​தின் கற்​பித்​தல் குழு மற்​றும் தர மேம்​பாட்​டுக் குழு விரி​வு​ரை​யா​ளர்​கள் இதற்​கான ஏற்​ப​டு​களை செய்​தி​ருந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior