உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

கிராம யாத்​திரை ​ இன்று சிதம்​ப​ரம் வருகை

​ ​சிதம்​ப​ரம்,​ நவ. 20 :​

விஸ்​வ​மங்​கள கோமாதா கிராம யாத்​திரை சனிக்​கி​ழமை சிதம்​ப​ரம் வரு​கி​றது. இத​னை​யொட்டி சிதம்​ப​ரம் மேல​வீ​தி​யில் கிராம யாத்​திரை குழு​வி​ன​ருக்கு மாலை 6 மணிக்கு வர​வேற்பு அளிக்​கப்​ப​டு​கி​றது. ​ ஆடிட்​டர் கே.வைத்​தி​ய​நா​தன் தலைமை வகிக்​கி​றார். மௌ​ன​சாமி மடா​தி​பதி சுந்​த​ர​மூர்த்தி சுவா​மி​கள் ஆசி​யு​ரை​யாற்​று​கி​றார்.
நிகழ்ச்சி ஏற்​பா​டு​களை இந்து இயக்​கப் பொதுச் செய​லா​ளர் ஆர்.பால​கி​ருஷ்​ணன்,​ செய​லா​ளர் ஜோதி குரு​வா​யூ​ரப்​பன் உள்​ளிட்​டோர் செய்​துள்​ள​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior