உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

கட​லூ​ரில் இன்று ​ உழைக்​கும் மக​ளிர் மாநாடு

​கட​லூர்,​ நவ.20:​

எல்.ஐ.சி. உழைக்​கும் மக​ளிர் மாநாடு கட​லூ​ரில் சனிக்க்​கி​ழமை ​(நவம்​பர் 21) நடக்​கி​றது.​ ​ கட​லூர்,​ விழுப்​பு​ரம்,​ மற்​றும் புதுவை மாநில எல்.ஐ.சி. அலு​வ​ல​கங்​க​ளில் பணி​யாற்​றும் பெண்​கள் இதில் கலந்து கொள்​கி​றார்​கள்.

பிற்​ப​கல் 2 மணிக்கு கட​லூர் எல்.ஐ.சி. அலு​வ​ல​கத்​தில் நடை​பெ​றும் இந்த மாநாட்​டுக்கு,​ வேலூர் கோட்ட மக​ளிர் துணைக்​குழு இணை அமைப்​பா​ளர் காமாட்சி தலைமை வகிக்​கி​றார். இணை அமைப்​பா​ளர் எஸ்.ஜெயஸ்ரீ வர​வேற்​கி​றார். ​​ ​ தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தா​ளர் சங்க மாநில பொதுச் செய​லா​ளர் தமிழ்ச்​செல்​வன் மாநாட்​டைத் தொடங்கி வைத்து பேசு​கி​றார். அனைத்​திந்​திய ஜன​நா​யக மாதர் சங்க கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் வாலண்​டீனா,​ வேலூர் கோட்ட எல்.ஐ.சி. ஊழி​யர் சங்​கத் தலை​வர் தச​ர​தன் ஆகி​யோர் வாழ்த்​திப் பேசு​கின்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior