உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

மாணவர்களுக்கு அன்​ன​தா​னம்

நெய்வேலி ,​ நவ.18: ​

நெய்வேலி டாக்​டர் முரு​கன் சமூக நல அறக்​கட்​டளை சார்​பில் பள்ளி மாணவ,​மாண​வி​ய​ருக்கு அன்​ன​தா​னம் வழங்​கும் நிகழ்ச்சி நெய்வேலி வட்​டம் 19-ல் உள்ள டேனிஷ் மிஷன் நடு​நி​லைப் பள்​ளி​யில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது. ​ டாக்​டர் முரு​க​னின் 2-ம் ஆண்டு நினை​வு​நாளை முன்​னிட்டு நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் என்​எல்சி நில எடுப்​புத் துறை பொது மேலா​ளர் என்.எஸ்.ராம​லிங்​கம் 120 மாணவ,​மாண​வி​ய​ருக்கு உண​வு​களை வழங்​கி​னார். முன்​ன​தாக பொறி​யா​ளர் பாலச்​சந்​தர் நிகழ்ச்​சிக்கு தலைமை வகித்​தார். அழ​கு​ராஜ் வர​வேற்​றார். டாக்​டர் முரு​கன் அறக்​கட்​ட​ளை​யைச் சேர்ந்த ஸ்ரீதர்,​நட​ரா​ஜன்,​வர​த​ரா​ஜன்,​சண்​மு​கம்,​ பாபு மற்​றும் பாண்​டி​யன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior