உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

முதலை கடித்து பெண் சாவு

சிதம் ​ப​ரம்,​ நவ. 19:​

சிதம்​ப​ரம் அருகே வியா​ழக்​கி​ழமை ஆற்​றின் ஓரம் புல் அறுத்​துக் கொண்​டி​ருந்த பெண் முதலை கடித்து இறந்​தார்.​ ​ இந்​ நி​லை​யில் சிதம்​ப​ரத்தை அடுத்த வேளக்​குடி மேல்​ஆறு வாய்க்​கால் அருகே சண்​மு​கம் என்​ப​வ​ரது மனைவி சாவித்​திரி வியா​ழக்​கி​ழமை ஆடு​களை மேய்த்து கொண்டு ஆற்​றின் ஓரம் புல் அறுத்​துக் கொண்​டி​ருந்​தார். அப்​போது ஆற்​றில் இருந்த முதலை அப்​பெண்ணை கவ்வி ஆற்​றுக்​குள் இழுத்​துச் சென்று கடித்​துக் குத​றி​யது. அருகே ஆடு மேய்த்​த​வர்​கள் கம்பு,​ கல்​லால் தாக்​கி​ய​தில் முதலை அப் பெண்ணை விட்​டு​விட்டு தப்​பி​யது. அங்​குள்​ள​வர்​கள் அப்​பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்​த​போது அவர் இறந்​தது தெரி​ய​வந்​தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior