உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

காப்​பீடு திட்டத்தில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி

பண் ​ருட்டி,​ நவ. 19:

பண்​ருட்​டி​யில்,​ உயிர் காக்​கும் உயர் சிகிச்சை காப்​பீட்​டுத் திட்​டத்​திற்​கான புகைப்​ப​டம் எடுக்​கும் பணியை ​ நகர்​மன்​றத் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன் வியா​ழக்​கி​ழமை தொடங்கி வைத்​தார்.​ பண்​ருட்டி நகர மக்​களை காப்​பீடு திட்​டத்​தில் சேர்ப்​ப​தற்​கான இப் பணி அரசு மேல்​நி​லைப் பள்​ளி​யில் தொடங்​கி​யது. தொடக்க விழா​வில் வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​ சமுக பாது​காப்பு வட்​டாட்​சி​யர் புவ​னேஸ்​வரி,​ நில​வரி தனி வட்​டாட்​சி​யர் பி.பன்​னீர்​செல்​வம்,​ நக​ராட்சி ஆணை​யர் கே.உமா​ம​கேஸ்​வரி,​ திமுக நக​ரச் செய​லர் கே.ராஜேந்​தி​ரன்,​ கவுன்​சி​லர் தட்​சி​ணா​மூர்த்தி உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior