உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

நெய்வேலி ஆஞ்​ச​நே​யர் கோயி​லில் இன்​று​மு​தல் பெரிய திரு​மஞ்​ச​னம்

நெய்வேலி,​ டிச. 6:​ 

                        ஸ்ரீ ஹனு​மன் ஜயந்​தியை முன்​னிட்டு நெய்வேலி வட்​டம் 13-ல் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்​ச​நே​யர் கோயி​லில் திங்​கள்​கி​ழமை முதல் 10 நாள்​க​ளுக்கு ​(டிசம்பர் 7 முதல் 16 வரை)​ விசேஷ பெரிய திரு​மஞ்​ச​னம் நடை​பெ​று​கி​றது.

              இ ​தை​யொட்டி ஒவ்​வொரு நாளும் வெற்​றிலை அலங்​கா​ரம்,​ வாழைப்​பழ அலங்​கா​ரம்,​ எலு​மிச்சை பழ அலங்​கா​ரம்,​ காய்​கனி அலங்​கா​ரம்,​ வெண்ணை அலங்​கா​ரம்,​ புஷ்​பம் அலங்​கா​ரம்,​ சந்​தன அலங்​கா​ரம்,​ வெள்​ளிக் கவச அலங்​கா​ரம்,​ வடை மாலை அலங்​கா​ரம் மற்​றும் விசேஷ பெரிய திரு​மஞ்​ச​னம் நடை​பெ​ற​வுள்​ளது.

             இந்த ஆன்​மிக நிகழ்ச்​சி​யில் ஆன்​மிக பெரு​மக்​கள் பெரு​ம​ள​வில் பங்​கு​கொண்டு ஆஞ்​ச​நே​யர் அரு​ளைப் பெரு​மாறு கேட்​டுக்​கொள்​வ​தாக கோயில் நிர்​வாக அதி​காரி நாக​ரா​ஜன் கேட்​டுக்​கொண்​டுள்​ளார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior