உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

மாண​வர்​கள் கையெ​ழுத்து இயக்​கம்


சிதம்ப​ரம்,​ டிச.​ 7:​ 

       சமச்​சீர்​கல்வி முறையை அமல்​ப​டுத்​தக்​கோரி இந்​திய மாண​வர் சங்​கம் சார்​பில் சிதம்​ப​ரத்​தில் 5 இடங்​க​ளில் கையெ​ழுத்து இயக்​கம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​​ நிகழ்ச்​சிக்கு நக​ரச் செய​லா​ளர் கோபால் தலைமை வகித்​தார்.​ நிர்​வா​கி​கள் சிவ​பா​லன்.​ சத்​தி​ய​நா​ரா​ய​ணன்,​​ மணி​வண்​ணன்,​​ கார்த்​திக் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பொது​மக்​க​ளி​ட​மும்,​​ மாண​வர்​க​ளி​ட​மும் கையெ​ழுத்து பெற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior