உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

உலக எய்ட்ஸ் தின பிர​சா​ரம்

நெய்வேலி, ​​ டிச.​ 7:​ 

              உலக எய்ட்ஸ் தினத்தை முன்​னிட்டு நெய்வேலி நியூ​லைட் சாரி​ட​புள் அறக்​கட்​டளை சார்​பில் எய்ட்ஸ் விழிப்​பு​ணர்வு பிர​சா​ரம் அண்​மை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது.​

                இ​தை​யொட்டி மன​நல நிபு​ணர் டாக்​டர் சகா​ய​ராஜா தலை​மை​யில் மந்​தா​ரக்​குப்​பம் பஸ் நிலை​யம் அருகே உள்ள வாடகை வாகன ஓட்​டு​நர்​க​ளி​டம் விழிப்​பு​ணர்வு வாச​கங்​கள் அடங்​கிய துண்​டுப் பிர​சு​ரத்தை கெங்​கை​கொண்​டான் பேரூ​ராட்​சித் தலை​வர் கே.சக்​தி​வேல் வழங்​கி​னார்.​

             இந்​நி​கழ்ச்​சி​யில் செஞ்​சி​லு​வைச் சங்க உறுப்​பி​னர் லட்​சு​மி​நா​ரா​ய​ணன்,​மனித நேய மேம்​பாட்டு மைய நிறு​வ​னர் கே.சி.தம்பி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.​ நெய்வேலி டாக்​டர் முரு​கன் சமூக அறக்​கட்​டளை சார்​பில் நெய்வேலி மெயின் பஜா​ரில் கர​காட்​டம் மூலம் விழிப்​பு​ணர்வு பிர​சா​ரம் மேற்​கொள்​ளப்​பட்​டது.​ இந்​நி​கழ்ச்​சி​யில் அறக்​கட்​டளை நிர்​வா​கி​கள் ஸ்ரீதர்,​​ கண​பதி,​​ தண்​ட​பாணி,​​ கணே​சன்,​​ தங்​க​மணி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior