உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

மஹா கோடி​ அர்ச்​சனை விழா

நெய்வேலி, ​​ டிச.8: ​ 

             நெய்வேலி அருள்​மிகு வேலு​டை​யான்​பட்டு கோயி​லில் மஹா கோடி​யர்ச்​சனை விழா டிசம்​பர் 14-ம் தேதி வரை நடை​பெ​று​கி​றது.​

             டி ​சம்​பர் 4-ம் தேதி தொடங்​கிய இந்த மஹா கோடி​யர்ச்​சனை ஆன்​றோர்​கள்,​​ சம​யச் சான்​றோர்​கள் முன்​னி​லை​யில் நடை​பெ​று​கி​றது.​ ஒவ்​வொரு நாளும் 10 லட்​சம் அர்ச்​சனை கணக்​கிட்டு நடத்​தப்​ப​டு​கி​றது.​​ இதை​யொட்டி வேத விற்​பன்​னர்​கள் முன்​னி​லை​யில் கோயி​லில் யாகம் நடத்​தப்​பட்டு வரு​கி​றது.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior