உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

பெண் கைதி தப்பி ஓட்​டம்

கட​லூர்,​​ ​ டிச.​ 7: ​ 
 
                   கட​லூ​ரில் பெண் கைதி லட்​சுமி ​(33) போலீஸ் காவ​லில் இருந்து திங்​கள்​கி​ழமை தப்பி ஓடி​விட்​டார்.​
 
               வே ​லூர் மாவட்​டம்,​​ ஆம்​பூர் ரயில் நிலை​யச் சாலை​யைச் சேர்ந்​த​வர் ராஜா.​ அவ​ரது மனைவி லட்​சுமி.​ திருட்டு வழக்கு ஒன்​றில் சம்​மந்​தப்​பட்ட லட்​சு​மியை வளத்தி போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ அதைத் தொடர்ந்து லட்​சுமி கட​லூர் பெண்​கள் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்டு இருந்​தார்.​
 
      நெஞ்​சுவலி ஏற்​பட்​ட​தன் கார​ண​மாக லட்​சுமி கடந்த 5-ம் தேதி கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​டார்.​ போலீஸ் காவ​லில் அவ​ருக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.​ இந்​நி​லை​யில் திங்​கள்​கி​ழமை போலீஸ் காவ​லில் இருந்து லட்​சுமி தப்பி ஓடி​விட்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ அவ​ரைப் ​ பல இடங்​க​ளில் தேடி​யும் கிடைக்​க​விó​லலை.​
 
             சிறை அலு​வ​லர் விஜ​ய​லட்​சுமி அளித்த புகா​ரின் பேரில்,​​ கட​லூர் புது​ந​கர் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து லட்​சு​மி​யைத் தேடி வரு​கி​றார்​கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior