உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

திட்டக்குடி அருகே விபத்து: ஆந்திர பக்தர்கள் இருவர் பலி

கட ​லூர்,​ ​ டிச. 5:​ 


                  ஆந்​திர மாநி​லத்​தைச் சேர்ந்த இரு பக்​தர்​கள் ராமேஸ்​வ​ரம் கோயி​லில் சாமி கும்​பிட்டு விட்டு திரும்​பு​கை​யில்,​ திட்​டக்​குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்​தில் இறந்​த​னர். சனிக்​கி​ழமை அதி​கா​லை​யில் இந்த விபத்து நடந்​தது.÷ஆந்​திர மாநி​லம் சுகா​கு​ளம் மாவட்​டம் ராணிகா மண்​ட​லத்​தைச் சேர்ந்த 5 பேர் ராமேஸ்​ரம் கோயி​லுக்கு சாமி கும்​பிட காரில் வந்​த​னர். சாமி கும்​பிட்​டு​விட்டு ஆந்​தி​ரம் திரும்​பு​கை​யில்,​ அவர்​கள் பய​ணம் செய்த கார் திட்​டக்​கு​டியை அடுத்த வேப்​பூர் அருகே விபத்​தில் சிக்​கி​யது. திருச்​சி​யில் இருந்து சென்னை நோக்​கிச் சென்ற லாரி அதி​வே​க​மாக வந்து காரின் பின் பகு​தி​யில் மோதி​யது. ​ ​

                       இந்த விபத்​தில் காரில் பய​ணம் செய்த ஈஸ்​வ​ர​ராவ் ​(25), மகேஸ்​வ​ர​ராவ் மனைவி ரானம்​மாள் ​(70) ஆகி​யோர் அதே இடத்​தில் இறந்​த​னர். காய​ம​டைந்த மேலும் மூவர் உளுந்​தூர்​பேட்டை அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior