உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

ஊனமுற்ற இலங்கை அகதிகள் கவனத்துக்கு...

கட ​லூர்,​​ ​ டிச.​ 8: ​ ​ 

                       கட​லூர் மாவட்ட இலங்கை அக​தி​கள் முகா​மில் இருக்​கும் உடல் ஊன​முற்​றோர் உப​க​ர​ணங்​கள் பெறு​வ​தற்​காக புதன்​கி​ழமை ​(இன்று)​ கட​லூர் மாவட்ட மறு​வாழ்வு அலு​வ​லரை அணு​க​லாம் என்று,​​ மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்து உள்​ளார்.​
  
இது குறித்து ஆட்​சி​யர் திங்​கள்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

                          குள் ​ளஞ்​சா​வடி,​​ குறிஞ்​சிப்​பாடி,​​ விருத்​தா​ச​லம் மற்​றும் காட்​டு​மன்​னார்​கோ​வில் அக​தி​கள் முகாம்​க​ளில் உள்ள உடல் ​ ஊன​முற்​றோ​ருக்கு உப​க​ர​ணங்​கள் வழங்​கப்​பட உள்​ளது.÷எ​னவே அக​தி​கள் முகாம்​க​ளில் உளள ஊன​முற்​றோர்,​​ ஊன​முற்​றோ​ருக்​கான தேசிய அடை​யாள அட்டை வைத்து இருப்​பின்,​​ அத்​து​டன் அக​தி​கள் முகாம் அட்டை நகல்,​​ பாஸ்​போர்ட் அளவு புகைப்​ப​டம் மற்​றும் விண்​ணப்​பத்​து​டன் கட​லூர் புதுப்​பா​ளை​யத்​தில உள்ள மாவட்ட மறு​வாழ்வு அலு​வ​ல​கத்தை புதன்​கி​ழமை ​(டிசம்​பர் 9) காலை 10 மணிக்கு அணு​க​லாம்.​

           தே​சிய ஊன​முற்​றோர் அடை​யாள அட்டை இல்​லா​த​வர்​கள்,​​ அதே அலு​வ​ல​கத்தை அணு​கிóப் பெற்​றுக் கொள்​ள​லாம் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior