உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

மாரியம்மன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை

கடலூர்:

                  கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தை மாதம் கடைசி வெளிக்கிழமையையொட்டி கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான சுமங்கலி பெண்கள் விளக் கேற்றி பூஜை செய்து அம்மனை வணங் கினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடேசன், செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior