உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

திருத்தப்பட்ட பதிவு சான்று பெறதொழிலாளர் துறை அழைப்பு

கடலூர்:

            திருத்தப்பட்ட போக்குவரத்து தொழிலாளர் சட்டம் பிரிவின் கீழ் பதிவுச் சான்று பெற மோட்டார் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதுகுறித்து தொழிலாளர் துறை ஆய்வாளர் கமலக்கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                மாவட்டத்தில் இயங்கி வரும் மோட் டார் போக்குவரத்து நிறுவனங்கள், லாரி, மினி பஸ், டாக்சி உரிமையாளர்கள் அனைவரும் அரசாணை எண்.183 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு (எச்1) துறை நாள்: 22-12-09 மற்றும் தமிழ்நாடு அரசிதழ் நாள் 22-12-09ல் தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் பிரிவு 1(4)ன் கீழ் பதிவு சான்று பெற வேண்டும்.இச்சான்று பெற தொழிலாளர் ஆய்வாளர், 60 சுப்புராயலு நகர், 2வது குறுக்குத் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் என்ற விலாசத்தில் தொடர்பு கொண்டு பதிவு சான்று பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior