உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

உடல் உறுப்பு தானம் குறித்துவிழிப்புணர்வு பிரசாரம்

கடலூர்: 

             கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேசக்கரங்கள் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம், விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் முரளி தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் திருமார்பன், மாவட்ட துணை தலைவர் தமிழ்ச் செல்வம் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் வாழுமுனி வரவேற்றார். யார் யார் உறுப்புகளை தானம் செய்யலாம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். ரமேஷ், கண்ணன், பாஸ்கரன், குமார், ஆண்டனி பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் மணிவண் ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior