உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

சம்பா பயிர் ஈட்டுறுதி திட்ட பரிசோதனை

கிள்ளை: 

        சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடியில் சம்பா பருவ பயிர் ஈட்டுறுதி திட்ட பரிசோதனை நடந்தது. பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் துறை சார்பில் சம்பா பருவ பயிர் ஈட்டுறுதி திட்டத்தின் மூலம் களை பரிசோதனை முன்னோடி விவசாயி குலசேகர் வயலில் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. தற்போது கதிர் முற்றிய நிலையில் நடந்த அறுவடை நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணி தலைமை தாங்கினார். வேளாண் துணை துணை இயக்குனர் பாபு, உதவி இயக்குனர் தனசேகர், வேளாண் அலுவலர் விஜயா, விவசாய சங்க தலைவர் ரவீந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior