உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

அண்ணாமலை கத்தரி செடிகள்: வேளாண் மாணவர்கள் ஆய்வு

கிள்ளை:

         சி.முட்லூர் பகுதியில் விளைந்துள்ள அண்ணாமலை கத்தரிக்காயை வேளாண் மாணவர்கள் ஆய்வு செய்தனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அண்ணாமலை கத்தரி தோட்டங்களை அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் கல்லூரி நான் காம் ஆண்டு மாணவர்கள் வேளாண் விரிவுரையாளர் ராஜ்பிரவீன் தலைமையில் ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதி விவசாயிகளிடம் தோட்டப்பயிர்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior