உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

மருத்துவ முகாம்

விருத்தாசலம்:

             மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூரில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மதியழகன், கவுன்சிலர் பாலதண்டாயுதபாணி முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் முரளி வரவேற்றார். தலைமை ஆசிரியர் குமாரசாமி, துணை தலைவர் அழகப்பன், டாக்டர்கள் கதிர்வேல், முத்துகுமரன், பட்டி ஊராட்சி தலைவர் பாஸ் கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior