உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

கணவன் திட்டியதால்மனைவி தற்கொலை

கடலூர்: 

         புதுப்பேட்டை அருகே கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தற் கொலை செய்து கொண்டார். புதுப்பேட்டை அடுத்த வீரபெருமாநல்லூரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காவேரி (35). சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் முருகன் தனது மனைவியிடம் குழந்தைகளை சரியாக வளர்க்கவில்லை, கெடுத்து விட்டாய் என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த காவேரி கடந்த 12ம் தேதி இரவு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 14ம் தேதி காலை இறந்தார்.புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior