உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

கம்பியால் தாக்கியதில்வாலிபர் படுகாயம்

ராமநத்தம்:

         கட்டுமான பணியில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்தார். ராமநத்தம் அடுத்த எழுத்தூரை சேர்ந்தவர் கள் துரைராஜ் (32), வரதராஜ் (38). இருவரும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவரது வீடு கட்டுமான பணியை பங்கிட்டு செய்து வந்தனர். இந்நிலையில் வரதராஜ் கூலிக்கு வேலை செய்வதாக துரைராஜ் கூறியுள்ளார்.அதில் ஏற்பட்ட தகராறில் துரைராஜ் இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த வரதராஜ் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior