உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

என்.எஸ்.எஸ்., முகாம்

கடலூர்: 

                      கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் மேலாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் என்.எஸ்.எஸ்., துவக்க விழா தோட்டப்பட்டு கிராமத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் ரமணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் ஆனந்த் முகாமை துவக்கி வைத்தார். சுந்தரமூர்த்தி, வக்கீல் அருணாசலம் வாழ்த்தி பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior