உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

சுத்துக்குளத்தில்நிகும்பலா யாகம்

கடலூர்:

            சுத்துக்குளம் தில்லைவன காளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. கடலூர் முதுநகர் சுத்துக்குளம் தில்லைவன காளியம்மன் கோவிலில் நேற்று அமாவாசையை யொட்டி "நிகும்பலா யாகம்' நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் முத்துக்குமாரசாமி செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior