உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

கார் மோதிபெண் பலி

கடலூர்:

            புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண் கார் மோதி இறந்தார். கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த காசிலிங்கம் மனைவி சரோஜா (55). சொந்த வேலை காரணமாக புதுச்சத்திரம் சென்ற இவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப பஸ் ஏறுவதற்காக புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது சிதம்பரம் - கடலூர் நோக்கி வந்த இண்டிகா கார் கட்டுப் பாட்டைஇழந்து சரோஜா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior