உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

கடலூர்:

         கிள்ளையில் வயிற்று வலியால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து இறந்தார். கிள்ளை கள்ளிமேடு காலனியைச் சேர்ந்த சாமிதுரை மகன் செந்தில்குமார் (23). இவருக்கு பல நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு வயிற்று வலி அதிகமாகவே வாழ்க்கையை வெறுத்த இவர் பூச்சி மருந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அண்ணாமலை நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் மறு நாள் காலை இறந்தார்.கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior