உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் விருத்தகிரஸ்வரர் கோவிலில் சத்யசாயி சேவா சமிதி உழவாரபணி நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சத்யசாயி சேவா சமிதி சார்பில் திருக்கோவில் முழுவதும் உழவாரபணி நடந்தது. இதில் கடலூர் மாவட்ட சத்யசாயி சேவா சமிதி தலைவர் பிரசாத், ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், விருத் தாசலம் சாய் சமிதி கன்வீனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை வரலாறு பற்றி வில்லு பாட்டு மூலம் மாணவர்கள் பாடினர். இதில் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி, சண்முகம், சந்தான கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior