உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

கோவில் சொத்து முறைகேடு: 2 தீட்சிதர்கள் மீது வழக்கு

சிதம்பரம்: 

                            சிதம்பரம் நடராஜர் கோவில் சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவுப்படி இரண்டு தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் சொத்துக்கள் 6 ஏக்கர் நிலத்தை முறைகேடாக விற்பனை செய் வர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என புரட்சிகர மாணவர் இயக்க அமைப்பாளர் குழந்தைவேலு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.நகர இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனிடம் ஐகோர்ட்டில் நேற்று விசாரணை நடந்தது. சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டதின் பேரில் , சொர்ண வெங்கடேச தீட்சிதர், தில்லை நடராஜர் தீட்சிதர் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior