உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

கடலூரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர்: 

                சென்னையில் வக்கீல் படுகொலை செய்யப்பட் டதைக் கண்டித்து கடலூரில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் வக்கீல் சம்பத். இவரை நேற்று முன்தினம் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இதனை கண்டித்தும், கொலை செய்தவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கடலூரில் வக்கீல்கள் தலைவர் லோகநாதன் தலைமையில் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior