உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

கண்தானம்

சிதம்பரம்: 
 
                           சிதம்பரத்தை அடுத்த வடகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திர நாயரின் துணைவியார் ஆர். ரோசாயாள் (80) செவ்வாய்க்கிழமை காலை காலமானார். சிதம்பரம் காயத்ரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திரிபுரசுந்தரி (78) திங்கள்கிழமை காலை காலமானார். இவர்களது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி கண் வங்கிக்கும், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior