உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளி சாவு

நெய்வேலி:

                                    என்.எல்.சி. சுரங்க விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி சுரேஷ் திங்கள்கிழமை இறந்தார்.  நெய்வேலி ஜி.கே. காலனியை சேர்ந்த செல்வராஜின் மகனான சுரேஷ், என்.எல்.சி. 2-ம் சுரங்கத்தில் பாவா எரெக்ஷன் எனும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலைபார்த்துவந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை பணிக்குச் சென்ற போது, பிக்கப் வாகனத்தில் ஏற முயற்சித்தபோது தவறி கீழேவிழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்,  புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior