உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

முந்திரி தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் கடலூரில் நாளை ஆலோசனை கூட்டம்

கடலூர்: 

                    முந்திரி தொழிலுக்கு குறைந்த பட்சம் ஊதியம் மறு நிர்ணயம் செய்யும் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நாளை நடக்கிறது. முந்திரி தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் துணை ஆணையர் தலைமையில் ஆலோனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடலூர் புதுப்பாளையம் மெயின்ரோட் டில் உள்ள தொழிலாளர் அலுவலர் அலுவலகத் தில் நாளை (25ம் தேதி) பகல் 10 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் முந் திரி தொழிலில் ஈடுபட் டுள்ள வேலையளிப் போர், நிர்வாக சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior