உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

கழிவு நீர் குழாய் உடைந்ததால் நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம்: 

               நெல்லிக்குப்பத்தில் கழிவு நீர் ரோட்டில் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே இரண்டு ஓட்டல்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய் உடைந்து இரண்டு நாட்களாக ரோட்டில் கழிவு நீர் ஓடுகிறது. நகராட்சி இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார்வையாளர் வாசு, சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பார்வையிட்டு உடனடியாக கழிவுநீர் குழாயை சீர் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படுமென எச்சரிக்கை செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior