உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

கடலூர்: 

                    நெய்வேலி பகுதியில் உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் உள்ள மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் சுகாதார மேற்பார்வையாளர்கள் சுப்ரமணியன், ஆய்வாளர் ஜெயச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தனர்.  கடைகளில் போலி டீத்தூள் விற்பனை செய்யப்படுகிறதா, விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை உள்ளதா, அதன் பயன்பாடு காலத்திற்குள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். மேலும் விற்பனை செய்யப்படும் சில பொருட்களில் கலப்படம் உள்ளதா என அறிந்திட பகுப்பாய்விற்கு அனுப்பினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior