உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

வீனஸ் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்: 

               சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் கடந்த 2004-2005ம் ஆண்டில் படித்து தற்போது பல் வேறு பகுதியில் பணியாற்றி வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார், அவரது துணைவியார் ரூபியாள் ராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். முன் னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அரவிந்தன், ஹரிபிரசாத், ஸ்ரீதர், கவியரசன் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior