உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

சி.முட்லூர் அரசு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டி

கிள்ளை: 

                  சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் செஞ்சுருள் இயக்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கல்லூரியில் செஞ்சுருள் இயக்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து போட்டிகள் நடத்தப் பட்டது. கல்லூரி முதல்வர் ராமசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் வரவேற்றார். போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நடுவர்களாக கல்லூரி பேராசிரியர்கள் சேகர், பிரேமாகுமாரி, சேரமான், விவேகானந்தன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior