உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

நெய்வேலியில் அதிநுட்ப நினைவாற்றல் பயிற்சி

நெய்வேலி : 

               நெய்வேலி மாணவ, மாணவிகளுக்கான அதிநுட்ப நினைவாற்றல் பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் நடத்தப் பட்டன.
 
                  நெய்வேலி நகரம், வட்டம்-16ல் உள்ள தொல்காப்பியனார் பள்ளியில் ரிஷிஸ் தியானம் மகா யோகம் அமைப்பு சார்பில் அதிநுட்ப நினைவாற்றல் பயிற்சி நடந்தது. நிறைவு விழாவில் நளினி சாஸ்திரி வரவேற்றார். ஞானசேகர் மற்றும் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்.எல்.சி. திட்ட இயக்குனர் கந்தசாமி பேசியபோது : 

                     மாணவர்கள் இதுபோன்ற தியானம், யோகப் பயிற்சியில் ஈடுபட்டால் அவர்களின் உடலும், உள் ளமும் சீரடையும். தியானத்தால் தொழிலாளர்களும் திறம்பட பணியாற்றி நிறுவனத்தை உயர்த்த வேண்டும் என்று பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior