உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

இலவச கண் சிகிச்சை முகாம்


நெல்லிக்குப்பம் : 

                    கோழிப்பாக்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. அண்ணாகிராமம் ஒன்றியம் கோழிப்பாக்கம் ஊராட்சியும், பண்ருட்டி அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் கிசிச்சை முகாம் நடத்தினர். ஊராட்சி தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். பகண்டை தலைவர் எழில்செல்வம் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் ஷெரிப், பாத்திமா தலைமையிலான குழுவினர் முகாமில் பங்கேற்ற 500 பேரின் கண்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior