உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

வேலை வாய்ப்பு பயிற்சிக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி

கடலூர் : 

          கடலூரில் சுய வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.

                    படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு சுவர்ண ஜெயந்தி சுகாரி ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் பயிற்சியுடன் கூடிய சுய வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் ரெப்ரிஜிரேட்டர், மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி, கம்யூட்டர் ஹார்டுவேர் பயிற் சிகள் 4 முதல் 6 மாதங்கள் அளிக்கப்படுகிறது. இதற்கு கடலூர் நகராட்சி பகுதியில் விண்ணப்பித்திருந்த 104 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி  நடந்தது.  தகுதியுடையவர்களுக்கு பயிற்சி நியமன ஆணையை சேர்மன் தங்கராசு வழங்கினார். நிகழ்ச்சியில் கமிஷனர் குமார், துணைச் சேர்மன் தாமரைச்செல்வன், சமூதாய அமைப்பாளர்கள் தமிழரசி, பவுனாம்பாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி வரும் 3ம் தேதி துவங்குகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior