உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

அருணாசலம் மருத்துவமனையில் சர்க்கரை நோய் மருத்துவ முகாம்

நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனையில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நடந்தது. நிர்வாக அதிகாரி வீரமணி தலைமை தாங்கினார். ராஜேந்திரன், சுந்தர் முன்னிலை வகித்தனர். தலைமை மருத்துவ அதிகாரி பெருமாள் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்கள் ஜெயபாலன், முகமது ரபிக் பாபு, சுசீலா ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஐநூறுக் கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். சர்க்கரை நோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங் களை வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior