உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

பூட்டிய வீட்டில் பைக் திருட்டு

சிதம்பரம் : 
                
                பூட்டிய வீட்டில் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் லப்பை தெருவை சேர்ந்தவர் முகமது ஷபி. வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று காலை வந்தபோது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார்  சைக்கிளை காணவில்லை. மேலும் "டிவிடி' பிளேயர் திருடு போயிருந்தது. சிதம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior