உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

பண்ருட்டி அருகே 68 சவரன் நகை திருட்டு: ஆசாமிகளுக்கு வலை


பண்ருட்டி: 

                         பண்ருட்டி அருகே 68 சவரன் தங்க நகை திருடு போனது குறித்து எஸ்.பி. அஸ்வின்கோட்னீஸ் விசாரணை நடத்தினார். பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி (49). கடந்த 25ம் தேதி இவரது  வீட்டில் பீரோவில் இருந்த 68 சவரன் தங்க நகை , ஒன் னரை லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது. இதுகுறித்து கணபதி கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.எஸ்.பி., பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் மணவாளன், சப் இன்ஸ் பெக்டர் சுப்பையா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior