உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

 பண்ருட்டி: 

                      பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த  விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி சார்பில் 2010-11ம் ஆண்டு புதிய மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்  நடந்தது. ஊர்வலத்தை பனிக்கன்குப்பம் கிறிஸ்தவ ஆலய பங்கு தந்தை அகஸ்டின் துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ஆரோக்கியதாஸ் முன் னிலை வகித்தார். மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் பள்ளியில் இருந்து துவங்கி மாளிகம்பட்டு, பிள்ளையார்குப்பம் வரை சென்றது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் அருள் நாதன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior