உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

 பண்ருட்டி: 

                     பண்ருட்டி சார்பு நீதிமன்ற வக்கீல்கள் சங்க கூட்டம் நடந்தது. மூத்த வக்கீல் சேதுராமன் தலைமை தாங் கினார்.  சங்கத் தலைவர் அசோகன், செயலாளர் காஜா நஜிமுதீன், மூத்த வக்கீல்கள் குணாளன், சீனு ஜெயராமன், புஷ்பலிங்கம் பங்கேற்றனர். கூட்டத்தில்  விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் விரைவு ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி வணிக நகரமாக உள்ள நிலையில் பண்ருட்டியில் அனைத்து ரயில்களும் நிற்க வேண்டும். பொதுமக்களுக்கு எதிரான ரயில்வே நிர்வாகம் கால அட்டவணை தயாரித்ததை கண்டித்து சப் கோர்ட், முன்சீப் கோர்ட் புறக்கணிப்பது என வக்கீல்கள் முடிவு செய்தனர். இதனால் கோர்ட் பணிகள் பாதித்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior