உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

எல்.ஐ.சி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 கடலூர்: 

                        எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அத்தியாவசிய பொருட் கள் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு,  பொது வினியோகத் திட்டத்தை பலப்படுத்த கோரியும் எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய 'பந்த்' நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கடலூர் எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் சுகுமாறன் தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமாறன் கோரிக்கை களை விளக்கி பேசினார். வேலூர் கோட்ட இணைச் செயலாளர் மணவாளன் மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து பேசினார். மனோகரன் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior