உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

ஆதிகிராநவ ஸ்ரீசக்கரத்திற்கு மத்திய அரசின் காப்புரிமை

 சிதம்பரம்: 

                     சந்துரு சுவாமிகள் உருவாக்கிய  ஆதிகிராநவ ஸ்ரீசக்கரத்திற்கு மத்திய அரசின் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ஓம் சுபாஷினி ஆன்மீக அன்னதான அறக்கட்டளை நிறுவனர் சந்துரு சுவாமிகள் நடராஜர் கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு முதல் மக்களிடையே மனித நேயம், மக்கள் நலன் வேண்டி உள், வெளி பிரகாரத்திலும், பவுர்ணமி தோறும் நகரின் நான்கு வீதிகளிலும் அங்க பிரதட்சணம் செய்து வருகிறார். அவரால் அஷ்டலட்சுமி மகாயந்திரம் உருவாக்கப்பட்டு 1,008 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆதிகிராநவ ஸ்ரீசக்கரத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்த சக்கரத்திற்கு மத்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior