உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

எலக்ட்ரானிக் கருவி மூலம் மின் கட்டணம் கணக்கீடு


பரங்கிப்பேட்டை: 

                     பரங்கிப்பேட்டையில் மின்சார கட்டணங்கள் எலக்ட்ரானிக் கருவி (ஹேண்ட் செட்) மூலம் கணக்கீடு செய்யப்படுகிறது.

                    மின்சாரத் துறை அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் மின்நுகர்வோர்களுக்கு மின் கட்டணங்கள் கம்ப்யூட்டர் பில் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் எந்த பகுதியில் வேண்டுமானாலும்  மின்கட்டணம் செலுத்தும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்நுகர்வோர் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் மின் நுகர்வோர்களின் மின்சார கட்டணம் குறித்து தனித் தனி  அட்டைகளில் எழுதப்பட்டு வந்த மின் கட்டண விவரங்கள் எலக்ட்ரானிக் கருவியில் (ஹேண்ட் செட்) பதிவு செய்யப்பட்டு ரீடிங் எடுக்கப்படுகிறது. இதனால் ஊழியர்களின் வேலை பளு குறைவதுடன் எளிதில் 'ரீடிங்' எடுக்கப்பட்டுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior