உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

கலைக்கழக போட்டி: மாணவி முதலிடம்

 சிதம்பரம்: 

                     பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக் கழக மாணவி தீபாவிற்கு பதிவாளர் ரத்தினசபாபதி பரிசு வழங்கினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த சிறப்பு கலைக் கழக போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். பிசியோதெரபி மாணவி தீபா கவிதை மற்றும் பேச்சுப் போட்டியில் முதல் இடம் பிடித் தார். மாணவி தீபாவை பாராட்டி பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் ஜெயராஜ், உடற்கல்வித்துறை புலமுதல்வர் மங்கையற்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior