உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

தீவிரவாதிகள் ஒடுக்கப்பட வேண்டும் : எம்.பி., விஸ்வநாதன் பேச்சு


நெல்லிக்குப்பம்: 

                     தீவிரவாதிகளை ஒடுக்க கட்சி பாகுபாயின்றி ஒற் றுமையாக இருக்க வேண்டுமென எம்.பி., விஸ்வநாதன் கூறினார். நெல்லிக்குப்பத்தில் நடந்த மவுரியா இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதனுக்கு, கீழ்பட்டாம்பாக்கத்தில் ம.தி.மு.க., மாவட்ட பொருளாளர் வேலு தலைமையில் பூரணகும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

                     விழாவில் ஜோதிராஜ், வீரசேகர், வேலு, ராஜன், சுந்தரமூர்த்தி, காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், சேர்மன் கெய்க் வாட்பாபு, கடலூர் நகரமன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

விழாவில் எம்.பி., விஸ் வநாதன் பேசுகையில் '

                    இந்தியாவில் தாழ்த்தப் பட்ட மக்கள் தொடர்ந்து போராட்டத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள். குடிசைகள் மட்டுமே அவர்களுக்கு சொந்தமாக உள்ளது. வருங்காலம் இளைஞர்களிடம் உள்ளது. மாவோயிஸ்டுகள் உட்பட பல தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கட்சி  பாகுபாயின்றி ஒற்றுமையாக நாட்டை காப்பாற்ற பாடுபட வேண்டும்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior